மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 2ஆவது தகுதிச் சுற்று போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.
பஞ்சாப் அணி இன்றைய போட்டியில் நாணயசுழட்சியில் வென்று முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 203 ஓட்டங்களை பெற்றது.
204 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி 19 ஓவர்களில் 5 விக்கெட்களை மாத்திரம் இழந்து 207 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.
ஆகவே, 3ஆம் திகதி செவ்வாயக்கிழமை நடைபெறவுள்ள IPL இன் இறுதிப்பபோட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் பஞ்சாப் கிங்ஸ் அணி மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM