பேர்பேச்சுவல் ட்ரேசரிஸ் நிறுவனத்தை தமது கொடுக்கல் வாங்கல் நடவடிக் கைகளிலிருந்து இலங்கை மத்திய வங்கியின் திறைசேரி தற்காலிகமாக தடை செய்துள்ளது. மத்திய வங்கியின் நிதிச் சபையே இந்த தீர்மானத்தை நேற்று அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பிரகாரம் எதிர்வரும் ஆறு மாதங்களுக்கு வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட பொருளாதாரம் சார்ந்த செயற்பாடுகளுக்கு அந்த நிறுவனத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM