பஞ்சு போன்ற ரவா இட்லி செய்வது எப்படி என்று பார்ப்போம்......
தேவையான பொருட்கள்:
- ரவை - 2 கப்
- எண்ணெய் - 3 தேக்கரண்டி
- கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
- சீரகம் - 1 தேக்கரண்டி
- கடுகு - 1 தேக்கரண்டி
- இஞ்சி - 1 துண்டு நறுக்கியது
- பச்சை மிளகாய் - 2 நறுக்கியது
- கறிவேப்பிலை நறுக்கியது
- பெருங்காயத்தூள் -1/4 தேக்கரண்டி
- வறுத்த முந்திரி பருப்பு
- தயிர் - 2 கப்
- உப்பு - 1 தேக்கரண்டி
- ஈனோ - 1 தேக்கரண்டி
- தண்ணீர்
செய்முறை:
1. கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடலை பருப்பு, சீரகம், கடுகு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
2. பின்பு பெருங்காயத்தூள், ரவை சேர்த்து கலந்து பிறகு வறுத்த முந்திரி பருப்பு சேர்த்து கலந்து விடவும்.
3. பாத்திரத்தில் ரவை கலவை மற்றும் தயிர் சேர்த்து கலந்து விடவும்.
4. பின்பு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கலந்து 30 நிமிடம் ஊறவிடவும்.
5. பிறகு ஈனோ மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்துவிடவும்.
6. இட்லி தட்டில் எண்ணெய் தடவி அதில் தயார் செய்த மாவை ஊற்றி மிதமான தீயில் 10 நிமிடம் வேகவிடவும்.ரவா இட்லி தயார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM