இழுவை மடித்தொழிலை முன்னெடுத்தால் 50000 ரூபா தண்டம், சிறை : அமைச்சர் மஹிந்த அமரவீர

Published By: Priyatharshan

06 Jul, 2017 | 10:25 PM
image

கடற்தொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் திருத்தங்களை மேற்கொள்வதன் மூலம் இலங்கை கடற்பரப்பில் இழுவை மடி மீன்பிடி முறைமையைப் முன்னெடுப்பவர்களுக்கு எதிராக  50000 ரூபாவாக தண்டப் பணம் விதிக்கவுள்ளோம். தேவைப்படின் இரு வருட சிறை தண்டனையை வழங்க முடியும் என கடற்தொழில் மற்றும் மீன்பிடி துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

எமது நிபந்தனைகளை பூரணமாக ஏற்காத வரைக்கும் இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க மாட்டோம். நாளை தினம் இந்திய மீனவர்கள் அத்துமீறினாலும் உடன் கைது செய்யப்படுவார்கள். 

இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க இடமளிக்க மாட்டோம். இதனை தடுக்க கடற்படைக்கு பூரண அதிகாரம் வழங்கியுள்ளோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டதோடு வடமாகாண மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வளிப்பதற்காகு பிரதான இடத்தினையும் வழங்கியுள்ளோம் என்றார்.

பாராளுமன்றத்தில் வியாழகிழமை கடற்தொழில் நீர்வாழ் உயிரின வளங்கள் திருத்த சட்டமூலத்தினை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராகவும், அடிப்படை சம்பளமாக...

2024-04-19 14:59:41
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04