பாணந்துறை, மடுப்பிட்டியவில் துப்பாக்கிப் பிரயோகம்!

Published By: Vishnu

25 May, 2025 | 11:42 PM
image

பாணந்துறை, பின்வத்த பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுபிட்டியவில் உள்ள ஒரு துணிக்கடைக்கு அருகிலுள்ள வீட்டில் 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தொடர் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

9 மிமீ துப்பாக்கி வகை துப்பாக்கியைப் பயன்படுத்தி நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கப்பகின்றன.

சம்பவம் நடந்த இடத்தில் சுமார் 10 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

இருப்பினும் இந்தச் சம்பவத்தில எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்து.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறைச்சாலை நெரிசலைக் குறைக்க அபின் மற்றும்...

2026-07-14 16:58:44
news-image

அரசியலமைப்புடன் விளையாடுவது ஜனநாயகத்தை சீர்குலைக்கும் செயல்;...

2026-07-14 15:42:45
news-image

நீதித்துறையை ஆக்கிரமித்து எதிர்க்கட்சிகளை முடக்க அரசு...

2026-07-14 17:44:19
news-image

அரசை விமர்சித்து சரியான பாதைக்கு திருப்புவோம்;...

2026-07-14 14:22:50
news-image

204 மில்லியன் பெறுமதியான அதிநவீன ஆய்வக...

2026-07-14 14:27:28
news-image

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்துக்கு பரிந்துரைகள் அமுல்படுத்தாததே...

2026-07-14 14:35:40
news-image

இலங்கை மற்றும் தான்சானியாவின் நீரியல் வளர்ப்புத்...

2026-07-14 22:02:43
news-image

முன்னாள் கட்டார் நாட்டின் தலைவரின் இறுதிச்சடங்கில்...

2026-07-14 21:57:06
news-image

விவசாயிகளுக்கு சலுகைக் கடன் வழங்க புதிய...

2026-07-14 18:25:14
news-image

ஜே.வி.பி அரசாங்கத்தின் போலித்தனம் அம்பலம் ;...

2026-07-14 18:26:52
news-image

உளவுத்துறை மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையிலேயே பிரமுகர்...

2026-07-14 18:25:38
news-image

புதிய தமிழ் - முஸ்லிம் கட்சிகளின்...

2026-07-14 18:24:09