மத்துகம பிரதேச சபையில் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சி அமைப்பதற்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவைத் தெரிவிக்கும் நோக்கில், மத்துகம பிரதேச சபையின் நான்கு உறுப்பினர்கள் ஞாயிற்றுக்கிழமை (25) ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்து கொண்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவை எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் சந்தித்து கட்சி அங்கத்துவத்தை பெற்றுக்கொண்டுள்ளனர்.
இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சுயேச்சை குழு 1 இல் போட்டியிட்டு தெரிவாகியுள்ள அதன் தலைவர் கசுன் நிரோஷன முனசிங்க, நாரவில சமித்தவன்ச தேரர், விஜிதா தர்ஷனி குமாரி டி சில்வா மற்றும் சமிலானி ருவண்திகா ஆகியோரே இவ்வாறு இணைந்து கொண்டுள்ளனர்.











கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM