புத்தளம் - வென்னப்புவ பகுதியில் பெருந்தொகை பீடி இலைகளுடன் 7 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
லொறியொன்றில் கொண்டு செல்லப்பட்ட 1100 கிலோ நிறையுடை பீடி இலைகளை பறிமுதல் செய்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேரை கைதுசெய்துள்ளனர்.
லொறி, வேன் மற்றும் பீடி இலைகளுடன் கைதுசெய்யப்பட்ட 7 பேரையும் பொலிஸ் நிலையித்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM