பெருந்தொகை பீடி இலைகளுடன் 7 பேர் கைது ; வென்னப்புவவில் சம்பவம்

23 May, 2025 | 09:30 AM
image

புத்தளம் - வென்னப்புவ பகுதியில் பெருந்தொகை பீடி இலைகளுடன் 7 பேரை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியொன்றில் கொண்டு செல்லப்பட்ட 1100 கிலோ நிறையுடை பீடி இலைகளை பறிமுதல் செய்த பொலிஸார், சம்பவத்துடன் தொடர்புடைய 7 பேரை கைதுசெய்துள்ளனர். 

லொறி, வேன் மற்றும் பீடி இலைகளுடன் கைதுசெய்யப்பட்ட 7 பேரையும் பொலிஸ் நிலையித்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐநாமனித உரிமை ஆணையாளர் தனது இலங்கை...

2025-06-17 20:01:32
news-image

ஒருகொடவத்தையில் தீ விபத்து

2025-06-17 19:57:42
news-image

எதிர்க்கட்சி உறுப்பினர்களை கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பு...

2025-06-17 17:16:04
news-image

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 11 ஆவது புதிய...

2025-06-17 18:27:52
news-image

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார்...

2025-06-17 18:14:57
news-image

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்; அகழ்வாய்வுகள் முழுமையாக...

2025-06-17 18:06:42
news-image

கொழும்பு மாநகர சபையின் உறுப்பினர் சந்தமாலி...

2025-06-17 17:48:07
news-image

ஆறு மாவட்டங்களுக்கான மண்சரிவு அபாய எச்சரிக்கை...

2025-06-17 17:10:33
news-image

இலங்கைக்கென தனித்துவமான உணவுப் பாதுகாப்பு குறியீட்டை...

2025-06-17 16:48:00
news-image

கிளீன் ஸ்ரீ லங்கா எம் அனைவரின்...

2025-06-17 17:03:39
news-image

காணி மீட்பு, அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள்...

2025-06-17 17:02:57
news-image

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது -...

2025-06-17 16:44:12