மனிதாபிமான உதவிகள் இல்லை - அடுத்த 48 மணிநேரத்தில் காசாவில் 14000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயம்

20 May, 2025 | 02:04 PM
image

மனிதாபிமான உதவிகள் இல்லாததன் காரணமாக அடுத்த 48 மணிநேரத்தில் காசாவில் 14000 குழந்தைகள் உயிரிழக்கும் அபாயநிலை உருவாகியுள்ளதாக ஐநா எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனிதாபிமானவிவகாரங்களிற்கான  தலைவர் டொம்பிளெச்சர் இதனை பிபிசிக்கு தெரிவித்துள்ளார்.

காசாவிற்குள் நேற்று ஐந்து டிரக்குகளில் மனிதாபிமான உதவிகள் சென்றன ஆனால் இது சமுத்திரத்தில் சிறுதுளியே இது அங்குள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு முற்றிலும் போதாது என அவர் தெரிவித்துள்ளார்.

குழந்தைகளிற்கான உணவு சத்துணவு ஏற்றப்பட்ட லொறிகள் காசாவில் நிற்கின்றன ஆனால் அவை எல்லையில் காத்திருப்பதால் பொதுமக்களை சென்றடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் புலனாய்வு...

2025-06-16 08:43:45
news-image

இஸ்ரேலின் ஹைபா நகரின் மீது ஈரான்...

2025-06-16 08:05:56
news-image

ஈரானின் ஆன்மீகதலைவர் கமேனியை கொலை செய்யும்...

2025-06-16 07:58:13
news-image

இந்தியா ; புனேவில் பாலம் இடிந்து...

2025-06-15 17:36:31
news-image

இறுதி சடங்கில் உயிரோடு எழுந்த வயோதிபர்

2025-06-15 14:55:02
news-image

புற்றுநோயால் தாய் மரணம்; விமான விபத்தில்...

2025-06-15 14:07:49
news-image

இஸ்ரேலை கண்டிக்கும் எஸ்சிஓ அறிக்கை விவாதத்தில்...

2025-06-15 13:31:43
news-image

பிரித்தானிய போர் விமானம் கேரளாவில் அவசரமாக...

2025-06-15 12:49:32
news-image

ஈரானுடன் ஒருங்கிணைந்து இஸ்ரேல் மீது தாக்குதல்...

2025-06-15 12:38:36
news-image

மிகவும் துயரமான கடினமான காலைப்பொழுது -...

2025-06-15 12:14:28
news-image

இந்தியாவில் ஹெலிகொப்டர் விபத்து - 7...

2025-06-15 10:30:20
news-image

டுபாயில் 67 மாடி கட்டிடத்தில் பாரிய...

2025-06-15 12:09:04