தேசிய சேவைகள் கால்பந்தாட்ட சங்கம் நடத்தும் உதைபந்தாட்டத் தொடர் : இறுதிப் போட்டியில் மக்கள் வங்கி - இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் 

17 May, 2025 | 09:22 PM
image

தேசிய சேவைகள் கால்பந்தாட்ட சங்கத்தினால் National Services Soccer Association  (NSSA) நடத்தப்பட்ட அரசுடைமையாக்கப்பட்ட நிறுவனங்களுக்கிடையிலான கால்பந்தாட்ட சுற்றுத் தொடரில் B பிரிவின் இறுதி போட்டிக்கு மக்கள் வங்கி தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

அரையிறுதி போட்டியில் மக்கள் வங்கியானது  இலங்கை வங்கியை 4-1 என்ற கோல் அடிப்படையில் வெற்றிக்கொண்டதுடன் மக்கள் வங்கி சார்பில் பிரைன் வீரபுலி சசின்து, மதன், மற்றும் அசிர ஆகியோர் தலா ஒரு கோல் வீதம் பெற்றுக்கொடுத்தனர். 

மக்கள் வங்கியும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் இறுதி போட்டியில் மோதவுள்ளதுடன் போட்டியானது எதிர்வரும் 20 ஆம் திகதி கொழும்பு 2  இல் அமைந்துள்ள சிட்டி லீக் விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

27 வருட கால கனவை நனவாக்கி...

2025-06-14 21:56:02
news-image

ஐ லீக் கால்பந்தாட்டம் இன்று ஆரம்பம்...

2025-06-14 11:49:39
news-image

20 இன் கீழ் பெண்களுக்கான கோலூன்றிப்...

2025-06-14 11:48:01
news-image

மார்க்ராமும் பவுமாவும் தென் ஆபிரிக்காவை பெருமையின்...

2025-06-14 10:08:25
news-image

கனிஷ்ட தேசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் -...

2025-06-13 00:04:14
news-image

புனித மரியாள் பழைய மாணவர் கிரிக்கெட்...

2025-06-12 12:15:14
news-image

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பூரன்,...

2025-06-12 01:37:08
news-image

ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப்...

2025-06-12 08:35:05
news-image

ஸ்ரீலங்கா கிரிக்கெட் விருது விழாவில் சந்த்ரா...

2025-06-11 18:30:20
news-image

ஐசிசி புகழ்பூத்த வீரர்கள் பட்டியலில் ஹேடன்,...

2025-06-11 17:50:17
news-image

மெராயா பழைய மாணவர் சங்க கிரிக்கெட்...

2025-06-11 16:58:44
news-image

அவுஸ்திரேலியா - தென் ஆபிரிக்கா மோதும்...

2025-06-11 15:01:15