மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தொண்டர் அணிக்கு அங்கத்தவர்கள் இணைப்பு

16 May, 2025 | 10:20 AM
image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தொண்டர் அணிக்கு அங்கத்தவர்களை இணைத்துக்கொள்ள ஆலய நிர்வாக சபை முடிவு செய்துள்ளது.

அதற்கமைய கொழும்பில் தொழில்செய்கின்ற நாட்டின் ஏனைய பகுதிகளில் உள்ளவர்களை இதற்கு இணைத்துக்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு இணைந்து கொள்பவர்கள் ஆலய முக்கிய திருவிழாக்களில் தமது தொழில் விடுமுறைக்கு ஏற்ப பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தொண்டர் அணியில் இணைவோரின் ஊர்களில் உள்ள ஆலய திருப்பணிகளுக்கும் கல்விப் பணிகளுக்கும் அறநெறி பாடசாலைகளின் வளர்ச்சிக்கும் எமது ஆலயத்தின் சார்பில் உதவிகள் தேவைப்படும் போது வழங்கப்படும்.

தொடர்புகளுக்கு 0777444149

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புற...

2025-06-15 20:04:52
news-image

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80வது...

2025-06-15 20:08:29
news-image

இளைஞர்கள் சேவை மன்றத்தின் நிலையான சமாதானத்தை...

2025-06-15 20:08:40
news-image

கிண்ணியாவில் இரு நூல்கள் வெளியீடு

2025-06-15 17:43:24
news-image

யாழ். பாசையூர் புனித அந்தோனியார் ஆலய...

2025-06-14 11:28:41
news-image

யாழ். இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில்...

2025-06-13 20:55:14
news-image

நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய...

2025-06-12 16:29:26
news-image

புத்தகங்கள் வழங்க மகளிர் அணி ஏற்பாடு

2025-06-12 13:40:43
news-image

இந்திய உயர் ஸ்தானிகராலயத்தினால் பொசன் போயாவை...

2025-06-11 19:39:19
news-image

நேஷன்ஸ் டிரஸ்ட் வனவிலங்குகள் மற்றும் இயற்கையைப்...

2025-06-10 14:53:12
news-image

வெள்ளவத்தை ஸ்ரீ மயூரபதி பத்திரகாளி அம்மன்...

2025-06-09 17:07:35
news-image

பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புடைசூழ வற்றாப்பளை...

2025-06-09 15:28:38