* தேயிலை மர எண்ணெயில் சில துளிகள் ஆமணக்கு எண்ணெயுடன் சேர்த்து, அவற்றை ஒரு பருத்தி உருண்டையால் மருக்கள் மீது தடவவும். இந்த நடைமுறையை தினமும் இரண்டு முதல் மூன்று முறை செய்யதால் விரைவில் நீங்கள் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும்.
* விட்டமின் E ஐ, மருக்களின் மேல் சிறிது வைத்து, ஒரே இரவில் விட்டு விடுங்கள். குறைந்தது 2 வாரங்களுக்கு இதை தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
* மருக்கள் நீங்கும் வரை தினமும் சுமார் இரண்டு வாரங்களுக்கு ஆமணக்கு எண்ணெயை மருக்களின் மீது தடவவும்.
* இரண்டு சொட்டு அப்பிள் சைடர் வினிகரை ஒரு பங்கு தண்ணீருடன் எடுத்துக் கொள்ளவும். கலவையில் ஒரு பருத்தி பந்தை ஊறவைத்து, தொடர்ந்து 15 நிமிடங்கள் தடவவும். தொடர்ந்து 2 வாரங்களுக்கு இப்படி செய்து வர மருக்கள் மறைவதை எளிதில் காணலாம்.
* பூண்டை தோல் உரித்து அதனை சிறிய துண்டுகளாக வெட்டி அதனை மருக்களின் மீது தேய்க்க வேண்டும். அல்லது பூண்டை பேஸ்டாக செய்து மருக்கள் மீது தடவலாம். இப்படி செய்வதன் மூலம் சில நாட்களில் மருக்கள் வேரோடு விழுந்து விடும்.
* எலுமிச்சை சாறை பருத்தித் துணியில் நனைத்து மருக்கள் மீது தடவலாம். இப்படி தொடர்ந்து செய்வதன் மூலம் மருக்கள் விரைவில் உதிர ஆரம்பிக்கும்.
* உருளைக்கிழங்கு சாறை மருக்களின் மீது தேய்ப்பதன் மூலம் மருக்கள் நீங்கும். இரவு முழுவதும் உருளைக்கிழங்கு சாற்றை மருவின் மீது தடவி வைத்திருந்து காலையில் அதனை கழுவலாம்.
* பேக்கிங் சோடாவுடன் ஆமணக்கு எண்ணெயைக் கலந்து பேஸ்ட் போல் செய்து மருக்கள் மீது தடவவும். ஒரு சில நாட்களில் மருக்களில் நீங்கள் வித்தியாசத்தைப் பார்க்க முடியும்.
* அன்னாசிப் பழச் சாற்றினை மருக்கள் மீது தடவி காய விடவும். இப்படி செய்வதன் மூலம் சில நாட்களிலேயே மருக்கள் காணாமல் போகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM