நாட்டில் அதிகரித்துள்ள டெங்கு நோயை கருத்திற்கொண்டு நாளை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட வேண்டாம் என கொழும்பு பேராயர் மால்கம் கார்டினல் ரஞ்சித் இலங்கை அரச வைத்தியர்கள் சங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மாலபே சைட்டம் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் நாளை முதல் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM