உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசொப்ட் செலவுகளைக் குறைக்கும் நடவடிக்கையாக சுமார் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தீர்மானித்துள்ளது.
இது அந்நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 3 சதவீதமானவர்களுக்கும் குறைவானதாகும்.
சமீபத்திய ஆண்டுகளில், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள், வணிகத்தின் எதிர்காலம் என நம்பப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் அதிக முதலீடு செய்து வருகின்றன.
அதேவேளை, செலவுகளைக் குறைக்கும் நோக்கில் ஊழியர்களை பணிநீக்கம் செய்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மைக்ரோசாப்ட் ஊடகப் பேச்சாளர்,
மாறிவரும் சந்தையில் வெற்றியைப் பெற நிறுவனத்தை சிறப்பாக நிலைநிறுத்த தேவையான நிறுவன மாற்றங்களை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம் எனத் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தனது 50வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் மைக்ரோசொப்ட் நிறுவனம், 2022 ஆம் ஆண்டில் ChatGPT அறிமுகப்படுத்தி தொழில்நுட்பத் துறைக்கே சவால் விடுத்தது. செயற்கை நுண்ணறிவை இரட்டிப்பாக்கிய முதல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM