குளவிக்கொட்டுக்கு இலக்கான 9 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி

Published By: Priyatharshan

03 Jul, 2017 | 11:03 PM
image

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா ஒட்டரி தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 9 பெண் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியுள்ளது.

தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே இன்று மாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மரமொன்றிலிருந்த குளவி கூட்டை கழுகொனற்று தாக்கியதால் குளவிகள் கலைந்து  கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கொட்டியுள்ளன.

இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியவர்கள் டிக்கோயா மாவட்ட வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவி நீக்க முழுமையான...

2025-03-25 21:34:44