ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா ஒட்டரி தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 9 பெண் தொழிலாளர்கள் மீது குளவி கொட்டியுள்ளது.
தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே இன்று மாலை 3 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரமொன்றிலிருந்த குளவி கூட்டை கழுகொனற்று தாக்கியதால் குளவிகள் கலைந்து கொழுந்து பறித்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் மீது கொட்டியுள்ளன.
இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்காகியவர்கள் டிக்கோயா மாவட்ட வைத்தியசலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM