கடமைகளைப் பொறுப்பேற்றார் அனந்தி 

Published By: Priyatharshan

03 Jul, 2017 | 02:49 PM
image

வடக்கு மாகாண சபையின் மகளிர் விவகாரம் மற்றும் சமூக சேவைகள், புனர்வாழ்வு, கூட்டுறவு அமைச்சராக புதிதாகப் பதவியேற்றிருக்கும் அனந்தி சசிதரன் இன்றையதினம் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

யாழ் ஏ-9 வீதியின் அரியாலைப் பகுதியில் அமைந்துள்ள அலுவலகத்தில் இன்று மதியம் 12 மணிக்கு தன்னுடைய கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதன் போது வடக்கு மாகாணசபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஐலிங்கம் உட்பட அவரது ஆதரவாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதேவேளை வடக்கு மாகாண அமைச்சர்களான பொ. ஐங்கரநேசன் மற்றும் த.குருகுலராசா ஆகியோர் தமது பதவிகளை இராஜினாமா செய்திருந்த நிலையில் புதிய அமைச்சர்களாக கந்தையா சர்வேஸ்வரன் மற்றும் அனந்தி சசிதரன்  ஆகியோர் கடந்த 29 ஆம் திகதி ஆளுநர் ரெஜினோல்ட் குரே முன்னிலையில் பதவியேற்று இருந்தனர்.

பதவியேற்ற அன்றைய தினமே கல்வி அமைச்சராக பொறுப்பேற்ற கந்தையா சர்வேஸ்வரன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றிருந்த நிலையில் இன்றையதினம் அனந்தி சசிதரன் தனது கடமைகளைப் பொறுப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17