யாழில் 20 சிறைக்கைதிகள் விடுதலை !

Published By: Digital Desk 2

12 May, 2025 | 11:26 AM
image

வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு அடிப்படையில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 சிறைக் கைதிகள் திங்கட்கிழமை (12) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

இது நாடு முழுவதும் நடைமுறைக்கொடுக்கப்பட்ட பொது மன்னிப்பின் ஒரு பகுதியாகும். அதன் அடிப்படையில், சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை பெற்ற 388 கைதிகள் நாடுமுவதிலும் உள்ள சிறைச்சாலைகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து விடுவிக்கப்பட்ட கைதிகளை சிறைச்சாலை அத்தியட்சகர் டி.ஐ. ஜெயவர்த்தன தலைமையிலான அதிகாரிகள் வழியனுப்பினர். 

கைதிகள் அனைவரும் சட்டபூர்வமாக கைலாகு பெற்று விடுதலை செய்யப்பட்டனர்.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்திய விசேட விமானத்தில் இஸ்ரேலில் இருந்து...

2025-06-24 12:20:06
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2025-06-24 12:12:55
news-image

இஷாரா செவ்வந்தி வெளிநாட்டுக்கு தப்பிச் செல்லவில்லை...

2025-06-24 11:36:26
news-image

கம்பளையில் தடை செய்யப்பட்ட பூச்சிக்கொல்லிகள் கைப்பற்றல்...

2025-06-24 12:19:25
news-image

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்திற்கு இணையாக கொழும்பு...

2025-06-24 11:48:14
news-image

பூம்புகாரில் இன்னல்களுடன் வாழும் மக்கள் -...

2025-06-24 11:12:15
news-image

பிரதமர் ஹரிணியை சந்தித்தார் ஐ.நா. மனித...

2025-06-24 11:45:38
news-image

பலாலி மீன்பிடி துறைமுக புனரமைப்பு பணிகளை...

2025-06-24 11:11:03
news-image

செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி மக்களின் சிந்திக்கும்...

2025-06-24 10:45:42
news-image

இ.தொ.கா.வின் நுவரெலியா மாவட்ட உள்ளூராட்சி சபைத்...

2025-06-24 12:28:45
news-image

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை வெளியிட்டுள்ள...

2025-06-24 10:40:53
news-image

இராஜேஸ்வரி அம்மனை சுதந்திரமாக வழிபட அனுமதிப்பதாக...

2025-06-24 10:27:52