புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி நடத்திய அன்னையர் தின விழா ஞாயிற்றுக்கிழமை (11) மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில், முற்றிலும் புதிய பத்து கவிதாயினிகள் கலந்துகொண்டு தங்களது கவிதைகள் மூலம் அன்னையர் பெருமைகளைப் பாடினர்.
இந்த நிகழ்வு, புதிய முகங்களை அறிமுகப்படுத்தியதுடன், அன்னையர் தினத்தைக் கலைமயமாக்கிய ஒரு பயனுள்ள முயற்சியாகவும் அமைந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM