அன்னையர் தினத்தை சிறப்பாகக் கொண்டாடிய புதிய அலை கலை வட்டம் – பத்து புதிய கவிதாயினிகள் அறிமுகம்!

Published By: Digital Desk 2

12 May, 2025 | 10:34 AM
image

புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி நடத்திய அன்னையர் தின விழா ஞாயிற்றுக்கிழமை (11) மிகச் சிறப்பாக நடைபெற்றது. 

நிகழ்வில், முற்றிலும் புதிய பத்து கவிதாயினிகள் கலந்துகொண்டு தங்களது கவிதைகள் மூலம் அன்னையர் பெருமைகளைப் பாடினர்.

இந்த நிகழ்வு, புதிய முகங்களை அறிமுகப்படுத்தியதுடன், அன்னையர் தினத்தைக் கலைமயமாக்கிய ஒரு பயனுள்ள முயற்சியாகவும் அமைந்தது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான...

2025-06-21 14:49:02
news-image

ஸ்வேஷ்மா தஷிந்தனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-06-20 13:16:26
news-image

11 ஆவது சர்வதேச யோகா தினம்

2025-06-20 12:45:38
news-image

ஆசியாவின் ”யானைகளின் சந்திப்பு” ஹபரணையில்....

2025-06-20 14:02:09
news-image

இலங்கை மனவளக்கலை மன்றத்தின் சர்வதேச யோகா...

2025-06-17 20:09:45
news-image

மன்னார் மருதமடு திருப்பதியில் ஆடி மாத...

2025-06-19 11:19:37
news-image

சர்வதேச இசை தினத்தை முன்னிட்டு பிரான்ஸ்...

2025-06-17 15:03:55
news-image

தேசிய மட்ட சங்கீதப் போட்டியில் புனித...

2025-06-17 15:20:03
news-image

கொழும்பு பங்குச் சந்தையில் மணி ஒலிக்கச்...

2025-06-16 19:31:42
news-image

இலவச இசைக்கருவி பயிற்சி

2025-06-16 14:03:14
news-image

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புற...

2025-06-15 20:04:52
news-image

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80வது...

2025-06-15 20:08:29