மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவம்

11 May, 2025 | 06:16 PM
image

மூளாய் வதிரன்புலோ சித்திவிநாயகர் ஆலய இரதோற்சவமானது ஞாயிற்றுக்கிழமை (11) வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 5 மணியளவில் கிரியைகள் ஆரம்பமாகின. 

அதனைத் தொடர்ந்து வசந்த மண்டப பூஜை நடைபெற்றது. பின்னர் விநாயகப் பெருமான் உள்வீதியில் வலம் வந்து, சித்திரத்தேரில் வீற்றிருந்து வெளிவீதியுலா வலம்வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இந்த ஆலயத்தின் வருடாந்த உற்சவமானது கடந்த 01.05.2025 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் தேர் திருவிழா இடம்பெற்றதுடன் திங்கட்கிழமை (12) தீர்த்தோற்சவம் இடம்பெற்று, மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளது.

இன்றைய தேர் திருவிழா உற்சவத்திற்கு பல பாகங்களில் இருந்தும் வருகை தந்த பக்தர்கள் விநாயகப் பெருமானை தரிசித்து இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான...

2025-06-21 14:49:02
news-image

ஸ்வேஷ்மா தஷிந்தனின் பரதநாட்டிய அரங்கேற்றம்

2025-06-20 13:16:26
news-image

11 ஆவது சர்வதேச யோகா தினம்

2025-06-20 12:45:38
news-image

ஆசியாவின் ”யானைகளின் சந்திப்பு” ஹபரணையில்....

2025-06-20 14:02:09
news-image

இலங்கை மனவளக்கலை மன்றத்தின் சர்வதேச யோகா...

2025-06-17 20:09:45
news-image

மன்னார் மருதமடு திருப்பதியில் ஆடி மாத...

2025-06-19 11:19:37
news-image

சர்வதேச இசை தினத்தை முன்னிட்டு பிரான்ஸ்...

2025-06-17 15:03:55
news-image

தேசிய மட்ட சங்கீதப் போட்டியில் புனித...

2025-06-17 15:20:03
news-image

கொழும்பு பங்குச் சந்தையில் மணி ஒலிக்கச்...

2025-06-16 19:31:42
news-image

இலவச இசைக்கருவி பயிற்சி

2025-06-16 14:03:14
news-image

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு சிறப்புற...

2025-06-15 20:04:52
news-image

மயிலம்பாவெளி ஸ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் 80வது...

2025-06-15 20:08:29