துறைநீலாவணையில் கள்வர்களின் நடமாட்டம்

Published By: Robert

03 Jul, 2017 | 10:42 AM
image

களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட் பட்ட துறைநீலாவணை கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதியினூடாக பயணிக்கும் பெண்கள் அணிந்து வரும் தங்க ஆபரணங்களை அபகரித்துச் செல்லும் கள்வர்களின் நடமாட்டம் அதிகரித் துள்ளதாக பொது மக்கள் புகார் தெரிவிக் கின்றனர்.

சன நடமாட்டம் குறைவான நண்பகல் வேளைகள், பிற்பகல் வேளைகள் என்பவற்றில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன

இதேவேளை “மரம் ஒரு வரம்” என்ற திட்டத்தின் கீழ் துறைநீலாவணை கிராம பிரதான வீதியை அழகுபடுத்தும் வகையில் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு இன்று நிழல் பரப்பி கொண்டிருக்கும் மருதை, மர நிழலின் கீழ் வெளியூர்களைச் சேர்ந்த நபர்கள் மது அருந்துதல், கஞ்சா புகைத்தலில் ஈடுபடுவதுடன்  இவ் வீதியால் பயணிப்போருக்கு அசௌகரியத்தினை உண்டு பண்ணுவதையும் காணலாம். 

இத்தகைய விரும்பத்தகாத செயல்களை தடுத்து நிறுத்த களுவாஞ்சிக்குடி பொலி 

ஸார் முன்வர வேண்டுமென்று துறைநீலா வணை பொது மக்கள் கோரிக்கை விடுக் கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஓரிரவு கொள்கை வட்டி வீதத்தை 8...

2025-03-26 09:39:57
news-image

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வீதி...

2025-03-26 09:35:37
news-image

கம்பஹா மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு நாளை...

2025-03-26 09:21:47
news-image

இன்றைய வானிலை

2025-03-26 08:57:47
news-image

வவுனியாவில் கிணற்றில் இருந்து இளம் யுவதியின்...

2025-03-26 04:11:39
news-image

பாலின சமத்துவத்தை உறுதி செய்வதற்கும் பாலின...

2025-03-26 04:07:54
news-image

யாழில் அனைத்து சபையிலும் வென்று இருப்போம்...

2025-03-26 04:00:55
news-image

யாழ்ப்பாணத்தில் அதீத போதை காரணமாக இளைஞன்...

2025-03-26 03:52:49
news-image

அருணாசலம் லெட்சுமணன் உள்ளிட்ட குழுவினர் வடக்கு...

2025-03-26 03:47:50
news-image

நபர்களுக்கு எதிரான தடை நாட்டுக்கெதிரான தடையாக...

2025-03-25 21:19:45
news-image

மக்னஸ்கி சட்டத்தின் கீழான தடையை வரவேற்கின்றோம்...

2025-03-25 17:49:05
news-image

தேசபந்து தென்னக்கோன் அரசியலமைப்பை மீறி பொலிஸ்மா...

2025-03-25 21:34:18