bbc
ஜம்மு நகரில்இன்று காலை பாக்கிஸ்தான் மேற்கொண்ட தாக்குதலில் வீடுகளிற்கும் வாகனங்களிற்கும் சேதமேற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு நகரின் ரெஹடி காலனியில் வீடுகளும் வாகனமும் சேதமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்முவில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் தாக்கப்பட்டமை இதுவே முதல்தடவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பாரிய சத்தங்கள் கேட்டன பின்னர் புகைமண்டலம் எழுந்தது என அந்த பகுதியை சேர்ந்த ரகேஸ் குப்தா தெரிவித்துள்ளார்.
பெரும் பதற்றமும் குழப்பமும் நிலவியது ஏன் பாக்கிஸ்தான் அப்பாவி பொதுமக்களை இலக்குவைக்கின்றது என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
காயமடைந்த சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM