சர்வதேச கிருஷ்ண பக்தி கழகத்தின் இலங்கை கிளையின் ஏற்பாட்டில் கொழும்பு ஸ்ரீஸ்ரீ ராதா கிருஷ்ணா ஆலயத்தில் நாளை 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நரசிம்ம ஜெயந்தி பக்திபூர்வமாகக் கொண்டாடப்படவுள்ளது.
நாளை மாலை 5.00 மணிமுதல் ஹரிநாம சங்கீர்த்தனம், விஷேட பூஜை, பஜனை, மஹாஅபிஷேகம், நரசிம்ம பகவான் பற்றிய விஷேட பிரசங்கம் என்பனவும் அதனைத்தொடர்ந்து பிரசாதம் வழங்கலும் இடம்பெறும்.
அனைவரும் இவ்விழாவில் கலந்துகொண்டு பகவான் நரசிம்மரின் அருளைப் பெற்றுக் கொள்ளுமாறு பக்தர்கள் அழைப்பு விடுக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM