தேவையான பொருட்கள்:
- கோழி இறைச்சி – 500g
- மிளகாய் தூள் – 4 தேக்கரண்டி
- மிளகு தூள் -1 தேக்கரண்டி
- தயிர் - ¼ கோப்பை
- இஞ்சி, பூண்டு விழுது
- சோள மா - ¼ கோப்பை
- அரிசி மாவு – 2 மேசைக்கரண்டி
- உப்பு - தேவையானளவு
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
- மிளகாய்
- கறிவேப்பிலை
செய்முறை:
- இறைச்சி துண்டுகளை நன்கு கழுவி, தண்ணீர் இல்லாமல் வடிதுக் கொள்ளவும்.
- இறைச்சி துண்டுகளில், தயிர், மிளகாய் தூள், மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு சேர்த்து கலந்து, குறைந்தது 1மணி நேரம் ஊற விடவும்.
- 1மணி நேரம் கழித்து, அந்த கலவையுடன் சோள மா மற்றும் அரிசி மா சேர்த்து கலந்து கொள்ளவும். தேவைபட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளவும். இதனை 30நிமிடங்கள் ஊற விடவும்.
- பின் அடுப்பில் பாத்திரத்தை வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், இறைச்சி துண்டுகளை பொரித்து எடுக்கவும்.
- பின் அடுப்பில் வேறு பாத்திரத்தை வைத்து, பொறித்த எண்ணெயில் 1 தேக்கரண்டி ஊற்றி பூண்டு,மிளகாய், கறிவேப்பிலை பொரிந்ததும் மிளகு தூள் சேர்த்து கலந்து விட்டு, பொறித்த துண்டுகளை சேர்த்து இலேசாக கலந்து விட்டு பரிமாறலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM