எதிர்வரும் வெசாக் பெளர்ணமி தினத்தை முன்னிட்டு, புதிய அலை கலை வட்ட இளைஞர் அணி ஏற்பாடு செய்யும் ஐஸ்கிரீம் வழங்கும் விசேட நிகழ்வு நடத்தப்படும்.
இந்நிகழ்வு, எதிர்வரும் திங்கட்கிழமை (மே 12) முன்இரவு, கொழும்பு 13, சங்கமித்த மாவத்தையில் இலக்கம் 53ல் அமைந்துள்ள பகுதியில் இடம்பெறவுள்ளது.
வெசாக் தினத்தின் பொது மக்களுக்கு மகிழ்ச்சியை வழங்கும் நோக்குடன் இந்த சிறப்பு சமூக சேவை நிகழ்வு முன்னெடுக்கப்படுகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM