இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான மோதலில் பாகிஸ்தானுக்கு சீனா, துருக்கி மற்றும் அஜர்மைஜான் ஆகிய நாடுகள் தெளிவான ஆதரவை வழங்க முன்வந்துள்ளதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் அந்நாட்டு பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தியாவுடனான மோதல் நிலைமை குறித்து ஈரான், ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா, சீனா, கத்தாருடன் பாகிஸ்தான் அரசு தினசரி தொடர்ந்து தொடர்பு கொண்டு கலந்துரையாடி வருகின்றது என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்
அத்துடன், இஸ்ரேலைத் தவிர இந்தியாவுக்கு எந்த நாடும் ஆதரவாக இல்லை என்றும் உலகின் பெரும்பாலான நாடுகள் இந்த விவகாரத்தில் நடுநிலை வகிக்கின்றன என்றும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கிடையிலான போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகின்ற நிலையில், இரு நாடுகளும் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என உலகின் பெரும்பாலான நாடுகள் வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM