வெசாக் பண்டிகை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து இறைச்சி கடைகளும் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, பல்பொருள் விற்பனை நிலையங்கள் உட்பட அனைத்து இறைச்சி கடைகளிலும் எதிர்வரும் 12, 13 மற்றும் 14 ஆம் திகதி வரை இறைச்சி விற்பனை செய்யப்படாது என உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
மே மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை வெசாக் பண்டிகை கொண்டாடப்படும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM