bestweb

உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கிலம்!

08 May, 2025 | 05:53 PM
image

பாணந்துறை கடற்கரையில் இன்று வியாழக்கிழமை (08) காலை உயிரிழந்த நிலையில் திமிங்கிலம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளதாக பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

18 அடி நீளமுடைய திமிங்கிலம் ஒன்றே இவ்வாறு உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது.

இதனை கண்ட மீனவர்கள் சிலர் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பின்னர் பொலிஸார் இது தொடர்பில் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.

இந்த திமிங்கிலம் நீண்ட நாட்களுக்கு முன்னர் உயிரிழந்திருக்கலாம் என பாணந்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-07-14 06:09:04
news-image

20 கோடி ரூபா பெறுமதியான அதிநவீன...

2025-07-14 06:02:05
news-image

கம்பஹா பல்லெவே பகுதியில் பஸ் மோட்டார்...

2025-07-14 02:58:28
news-image

ஐஸ் போதைப்பொருள் மற்றும் பணத்துடன் இருவர்...

2025-07-14 01:57:38
news-image

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் ...

2025-07-14 01:54:11
news-image

டிஜிட்டல் அடையாள அட்டை திட்டத்தை இந்தியாவுக்கு...

2025-07-13 17:12:59
news-image

தெமட்டகொடா குப்பை மேட்டுப்பகுதியில் தீ

2025-07-13 22:37:34
news-image

தேசிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ்...

2025-07-13 20:18:54
news-image

குண்டுத்தாக்குதல்கள் பற்றி பிள்ளையான் ஏதும் குறிப்பிடவில்லை...

2025-07-13 17:12:09
news-image

நித்தகைக்குளம் சீரமைப்புவேலைகளை பார்வையிட்டார் எம்.பி. ரவிகரன்

2025-07-13 21:48:58
news-image

யாழில். போலி அனுமதி பத்திரங்களுடன் மணல்...

2025-07-13 21:20:29
news-image

நாளை முதல் எதிர்வரும் 18 வரை...

2025-07-13 20:10:28