கலபொடவில் உதயமாகும் புனித சூசையப்பர் ஆலயம் : 11 ஆம் திகதி பிரமாண்ட திறப்பு விழா

Published By: Digital Desk 2

08 May, 2025 | 05:38 PM
image

நாவலப்பிட்டி, கலபொட பிரதேசத்தில் மிக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள புனித சூசையப்பர் ஆலயத்தின் திறப்பு விழா, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(11) காலை 10.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.

நாவலப்பிட்டி பங்குதந்தை சிசில் சேவியர் அடிகளாரின் அதீத முயற்சியில் கட்டப்பட்ட இந்த புனித ஆலயம், கண்டி மறைமாவட்டத்தின் ஓய்வு பெற்ற ஆயர் வியானி பெர்னாண்டோவால் திறந்து வைக்கப்பட உள்ளது.

இதன்போது ஆலயத்தில் சிறப்பு திருப்பலியும் ஒப்புக்கொடுக்கப்பட்டு, ஓய்வு பெற்ற ஆயர் வியானி பெர்னாண்டோவால் ஆலயம் ஆசிர்வதிக்கப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த புனித நிகழ்வில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு நாவலப்பிட்டி பங்குதந்தை சிசில் சேவியர் அடிகளார் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும் இந்த ஆலயத்தை கட்ட உதவிய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பங்குத் தந்தை தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதோடு அவர்களின் ஆசிக்காக மன்றாடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி விக்டோரியா ரோட்டரி கிளப் TRR...

2025-05-20 19:14:14
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகன் எழுதிய இரண்டு...

2025-05-20 12:24:09
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்...

2025-05-20 11:52:35
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற...

2025-05-19 21:25:08
news-image

நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் முத்துமாரியம்மன் ஆலய...

2025-05-19 18:42:16
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-19 05:30:19
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தொண்டர்...

2025-05-16 10:20:17
news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும்...

2025-05-15 15:06:44
news-image

 ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாகவும்...

2025-05-15 15:31:54
news-image

இலங்கை எழுதுபொருள் வியாபார சங்கத்தின் ஏற்பாட்டில்...

2025-05-14 18:20:24
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-14 18:04:34