200 உள்ளூராட்சி  சபைகளில் தேசிய மக்கள் சக்தி முன்னிலை ; 94 இடங்களில் பெரும்பான்மையை பெற்றது

Published By: Digital Desk 3

07 May, 2025 | 10:12 AM
image

2025 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி (NPP) பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுள்ளது. 

இதுவரை வெளியான உத்தியோகபூர்வ முடிவுகளின் படி, 239 உள்ளூராட்சி  சபைகளில் 200 சபைகளில்  தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. 

அதன்படி, தேசிய மக்கள் சக்தி 94 உள்ளூராட்சி சபைகளில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது, அங்கு அவர்கள் தங்கள் ஆட்சியை அமைக்க முடியும்.

எஞ்சியுள்ள உள்ளூராட்சி சபைகளில்  பெரும்பான்மையைப் பெற அவர்கள் ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டும். 

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நேற்று செவ்வாய்க்கிழமை (06) நடைபெற்றது. அதன்படி, 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடைபெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சென்னை கிளையின் தவறால்...

2026-05-16 13:42:23
news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49
news-image

சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு

2026-05-16 12:59:04
news-image

ரயில் விபத்து : தண்டவாள ஆணிகளை...

2026-05-16 12:46:55
news-image

பாரம்பரிய நாகரிகத்துடன் அபிவிருத்தி இணையும்போது மட்டுமே...

2026-05-16 12:36:54
news-image

பேராதனை பாலத்தின் கட்டுமானப் பணிகள் 4...

2026-05-16 12:04:14
news-image

பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு...

2026-05-16 11:35:00
news-image

உலக செஸ் சம்மேளன தலைவர் இலங்கைக்கு...

2026-05-16 11:30:35
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை...

2026-05-16 11:08:52
news-image

வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல்...

2026-05-16 11:14:55
news-image

முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞனின் சடலம்!

2026-05-16 10:38:47
news-image

நாட்டின் இரு வேறு பகுதிகளில் விபத்துக்கள்...

2026-05-16 12:16:58