• கிளிசரின் மற்றும் பன்னீர் சேர்ந்த கலவையை உதட்டின் வெடிப்பில் மீது பூசி வந்தால், உதடு மிருதுவாவதுடன், மென்மையாகவும் காணப்படும்.
• பீட்ரூட் வெட்டி சிறிய விழுதுகள் அல்லது சாறு உதடுகளில் பூசி வந்தால் உதடு நல்ல நிறம்பெறும்.
• உதட்டில் வெண்ணெய் பூசி வந்தால் உதடு மென்மையாகும்
• நில ஆவாரை, எலுமிச்சை சாறு சேர்த்து பூசி வந்தால் உதடு நல்ல நிறம் பெறும்.
• கொத்தமல்லி சாற்றை தினமும் இரவில் பூசி வந்தால், உதட்டு கருமை மறையும்
• ரோஜா இதழ்களை நசுக்கி சாறு எடுத்து, அதை உதட்டில் பூசினால், உதடு மென்மையாகவும், மிருதுவாகவும் காணப்படுவதோடு, நல்ல நிறமும் பெறும்.
• சந்தனத்தை பன்னீரில் இழைத்து பூசி வரலாம்.
• பாலாடையை தினமும் உதட்டில் தேய்த்தால் வெடிப்பு இருக்காது.
• ரோஜா இதழ்களை பால் சேர்த்து அரைத்து, அதை உதட்டில் பூசி வந்தால், உதடுகள் மென்மையாக மாறும்.
• பன்னீர் + தேன் - மூன்று சொட்டுகள் சேர்த்து இதழில் போடுங்கள். இப்படி செய்து வர 4 முதல் ஆறு வாரத்தில் உதட்டு அழகு கூடும்.
• இரவில் உறங்கச் செல்லும் தேங்காய் எண்ணையை உதடுகளில் பூசலாம். இப்படி, வாரத்தில் 2, 3 நாள் சகிதம் ஆறு வாரம் செய்து வர, உதடுகள் பொலிவு பெறும்.
• தினமும் உதடுகளுக்கு கற்றாளை ஜெல் பூசுவது உதட்டழகை அதகரிக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM