நாடளாவிய ரீதியில் இன்று உள்ளூராட்சி சபை தேர்தல் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக நடைபெறுகிறது.
இந்நிலையில், இன்றைய தினம் நண்பகல் 1 மணி வரையான நிலைவரப்படி பெறப்பட்ட வாக்களிப்பு எண்ணிக்கை வருமாறு :
பதுளை மாவட்டத்தில் 48 சதவீத வாக்குப் பதிவுகள்
இரத்தினபுரி மாவட்டத்தில் 37 சதவீத வாக்குப் பதிவுகள்
கேகாலை மாவட்டத்தில் 40 சதவீத வாக்குப் பதிவுகள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 38 சதவீத வாக்குப் பதிவுகள்
திகாமடுல்ல மாவட்டத்தில் 41 சதவீத வாக்குப் பதிவுகள்
புத்தளம் மாவட்டத்தில் 38 சதவீத வாக்குப் பதிவுகள்
அநுராதபுரம் மாவட்டத்தில் 40 சதவீத வாக்குப் பதிவுகள்
மொனராகலை மாவட்டத்தில் 43 சதவீத வாக்குப் பதிவுகள்
கம்பஹா மாவட்டத்தில் 36 சதவீத வாக்குப் பதிவுகள்
மன்னார் மாவட்டத்தில் 47 சத வீத வாக்குப் பதிவுகள்
கிளிநொச்சி மாவட்டத்தில் 39 சத வீத வாக்குப் பதிவுகள்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 34 சத வீத வாக்குப் பதிவுகள் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM