உள்ளூராட்சி சபை தேர்தல் 2025 : முற்பகல் 10 மணி வரையான வாக்களிப்பு வீதம் !

Published By: Digital Desk 3

06 May, 2025 | 11:50 AM
image

நாடளாவிய ரீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (06) உள்ளூராட்சி சபை தேர்தல் இடம்பெற்று வருகின்றது. அந்த வகையில்  வாக்களிப்பு நடவடிக்கை மிகவும் சுமுகமாக இடம்பெற்று வருகின்றது.

இன்று காலை 10 மணி வரை நிலைவரப்படி,

கம்பஹா மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும்

களுத்துறை மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும்

நுவரெலியா மாவட்டத்தில் 22 சத வீத வாக்குப் பதிவுகளும்

யாழ் மாவட்டத்தில் 18 சத வீத வாக்குப் பதிவுகளும்

மன்னார் மாட்டத்தில் 23 சத வீத வாக்குப் பதிவுகளும்

பதுளை மாவட்டத்தில் 22 சத வீத வாக்குப் பதிவுகளும்

இரத்தினபுரி மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும் 

மாத்தறை மாவட்டத்தில் 21 சத வீத வாக்குப் பதிவுகளும்

கொழும்பு மாவட்டத்தில் 18 சத வீத வாக்குப் பதிவுகளும்

திகாமடுல்ல மாவட்டத்தில் 24 சத வீத வாக்குப் பதிவுகளும்

புத்தளம் மாவட்டத்தில் 20 சதவீத வாக்குப் பதிவுகளும்

காலி மாவட்டத்தில் 19 சத வீத வாக்குப் பதிவுகளும்

கிளிநொச்சி மாவட்டத்தில் 22 வீத வாக்குப் பதிவுகளும்

கேகாலை மாவட்டத்தில் 20 வீத வாக்குப் பதிவுகளும்

மாத்தளை மாவட்டத்தில் 25 வீத வாக்குப் பதிவுகளும்

அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 19 வீத வாக்குப் பதிவுகளும்

கண்டி மாவட்டத்தில் 21 சத வீத வாக்குப் பதிவுகளும்

மொனராகலை மாவட்டத்தில் 23 சத வீத வாக்குப் பதிவுகளும்

பொலன்னறுவை மாவட்டத்தில் 21 சத வீத வாக்குப் பதிவுகளும்

அநுராதபுரம் மாவட்டத்தில் 21 சத வீத வாக்குப் பதிவுகளும்

குருணாகல் மாவட்டத்தில் 20 சத வீத வாக்குப் பதிவுகளும்

திருகோணமலை மாவட்டத்தில் 21 சத வீத வாக்குப் பதிவுகளும்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 சத வீத வாக்குப் பதிவுகளும் 

வவுனியா மாவட்டத்தில் 35 சத வீத வாக்குப் பதிவுகளும்

முல்லைத்தீவு மாவட்டத்தில் 25 சத வீத வாக்குப் பதிவுகளும்

இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர அரசின் செயற்பாடுகளுக்கு மக்கள் திருப்தி;...

2026-07-16 00:11:56
news-image

வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்ட கைதிகள் மீது...

2026-07-15 15:41:12
news-image

சிறைச்சாலை அதிகாரிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டதா?...

2026-07-15 14:21:29
news-image

திருடர்களால் அரசாங்கத்தை ஆக்கிரமிக்க முடியாமல், எதிர்க்கட்சியைப்...

2026-07-15 14:11:31
news-image

ஆளுநர்களைத் தொடர்ந்து பிரதமரும் இராஜினாமா செய்வாரா?...

2026-07-15 14:28:40
news-image

நீதித்துறையில் கை வைக்காமல் நிறைவேற்று அதிகாரமிக்க...

2026-07-15 15:17:17
news-image

விவசாய சமூகத்தை பாதுகாக்கத் தவறினால், தேசத்தினது...

2026-07-15 15:04:25
news-image

அநுர அரசாங்கம் நாசிசத்தை நோக்கி நகர்கிறது...

2026-07-15 14:04:14
news-image

அரசியல் ஒடுக்குமுறைக்கு நீதித்துறையை பயன்படுத்தினால் மக்கள்...

2026-07-15 19:30:32
news-image

நீதியை நிலைநாட்டுவதில் இலங்கை அரசாங்கங்கள் அடைந்திருக்கும்...

2026-07-15 19:29:50
news-image

சிறைச்சாலையில் உயிரிழந்தவர்கள் அனைவரதும் வாழும் உரிமை...

2026-07-15 19:31:02
news-image

ஏழை தொழிலாளர்களை அழித்து வெளிநாட்டு ஊழியர்களை...

2026-07-15 19:31:37