கண்டி பிரதம தபால் கந்தோர் மண்டபத்தில் கடந்த 03 ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் (World Yoga Sports Championship) கலந்துகொண்ட ஞானாலயம் யோகா மாணவர்கள் 9 தங்கம், 01 வெள்ளி 01 வெண்கலம் பெற்றுக்கொண்டனர்.
அத்தோடு, K.சிறீராம்,P.அர்ச்சயா (மூன்றாம் ஆண்டு யாழ் மருத்துவ பீட மாணவி) இருவரும் Grand champion கிண்ணங்களையும் பெற்று பருத்தித்துறைக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.
அத்துடன் வல்வை ஆனந்த யோகாலய மாணவி ஜெயந்தினி தங்கம் வென்றதும் Solo Yoga Dance ல் வெள்ளியும் Grand Champion வெற்றிக் கிண்ணமும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இவர்களுக்கான பயிற்சிகளை ஆசான்.என். இரத்தினசோதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM