கண்டி பிரதம தபால் கந்தோர் மண்டபத்தில் நடைபெற்ற சர்வதேச யோகா போட்டி

05 May, 2025 | 01:22 PM
image

கண்டி பிரதம தபால் கந்தோர் மண்டபத்தில் கடந்த  03 ஆம் திகதி நடைபெற்ற சர்வதேச யோகா போட்டியில் (World Yoga Sports Championship)  கலந்துகொண்ட  ஞானாலயம் யோகா மாணவர்கள் 9 தங்கம், 01 வெள்ளி 01 வெண்கலம் பெற்றுக்கொண்டனர்.

அத்தோடு, K.சிறீராம்,P.அர்ச்சயா (மூன்றாம் ஆண்டு யாழ் மருத்துவ பீட மாணவி) இருவரும் Grand champion கிண்ணங்களையும் பெற்று பருத்தித்துறைக்குப்  பெருமை சேர்த்துள்ளார்கள். 

அத்துடன் வல்வை ஆனந்த யோகாலய மாணவி ஜெயந்தினி தங்கம் வென்றதும் Solo Yoga Dance ல் வெள்ளியும் Grand  Champion  வெற்றிக் கிண்ணமும் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கான பயிற்சிகளை ஆசான்.என். இரத்தினசோதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி விக்டோரியா ரோட்டரி கிளப் TRR...

2025-05-20 19:14:14
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகன் எழுதிய இரண்டு...

2025-05-20 12:24:09
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்...

2025-05-20 11:52:35
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற...

2025-05-19 21:25:08
news-image

நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் முத்துமாரியம்மன் ஆலய...

2025-05-19 18:42:16
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-19 05:30:19
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தொண்டர்...

2025-05-16 10:20:17
news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும்...

2025-05-15 15:06:44
news-image

 ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாகவும்...

2025-05-15 15:31:54
news-image

இலங்கை எழுதுபொருள் வியாபார சங்கத்தின் ஏற்பாட்டில்...

2025-05-14 18:20:24
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-14 18:04:34