கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் ஹுலுதாகொட வீதியில் உள்ள பாழடைந்த இடமொன்றில் கடந்த 01 ஆம் திகதி கூர்மையான ஆயுதங்களால் நபரொருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது , நேற்று ஞாயிற்றுக்கிழமை (04) கொட்டாவ பொலிஸ் பிரிவின் மக்கும்புர அதிவேக வீதியின் பஸ் நிலையத்திற்கு அருகில் இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யபபட்ட சந்தேக நபர்கள் கல்கிஸ்சை பகுதியைச் சேர்ந்த 31, 32 மற்றும் 34 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின் அடிப்படையில் , கொலைக்கு பயன்படுத்தப்பட்ட 02 வாள்கள் மற்றும் ஒரு கையடக்கத் தொலைபேசி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM