பாவலர் மணி. சரளா விமலராசா எமுதிய வெண்பாச் சோலை, அருட்பாவை ஆகிய இரண்டு நூல்களின் அறிமுக விழா உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் அதன் இலங்கைக்கிளையின் தலைவர் சுந்தரம் சிவபாலன் தலைமையில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் சனிக்கிழமை (03) மாலை 3.30 மணிக்கு இடம் பெற்றது.
நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலாநிதி. கணகசபாபதி சரவணபவன் அவர்களும் கெளரவ விருந்தினராக திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியின் அதிபர் சுபத்ரா ஜோன் தேவதாஸூம் கலந்து சிறப்பித்தனர்.
நூலின் முதற்பிரதியை எண்ணம் போல் வாழ்க்கை அமைப்பின் தலைவர் கனக. தீபகாந்தனுக்கு நூலாயிரியர் வழங்கி வெளியீட்டு வைப்பதையும், அதிதிகளையும், நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்களையும் காணலாம்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM