திருகோணமலையில் வெண்பாச் சோலை, அருட்பாவை நூல்கள் அறிமுக விழா..!

04 May, 2025 | 05:46 PM
image

பாவலர் மணி. சரளா விமலராசா எமுதிய வெண்பாச் சோலை,  அருட்பாவை ஆகிய இரண்டு நூல்களின் அறிமுக விழா உலகத் தமிழர் கலை மற்றும் பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் அதன் இலங்கைக்கிளையின் தலைவர் சுந்தரம் சிவபாலன் தலைமையில் திருகோணமலை நகரசபை மண்டபத்தில் சனிக்கிழமை (03) மாலை 3.30 மணிக்கு இடம் பெற்றது.

நிகழ்வில் முதன்மை விருந்தினராக கலாநிதி.  கணகசபாபதி சரவணபவன் அவர்களும் கெளரவ விருந்தினராக திருகோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியின் அதிபர் சுபத்ரா ஜோன் தேவதாஸூம் கலந்து சிறப்பித்தனர்.

நூலின் முதற்பிரதியை எண்ணம் போல் வாழ்க்கை அமைப்பின் தலைவர் கனக. தீபகாந்தனுக்கு நூலாயிரியர் வழங்கி வெளியீட்டு வைப்பதையும்,  அதிதிகளையும், நிகழ்வில் கலந்து சிறப்பித்தவர்களையும் காணலாம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி விக்டோரியா ரோட்டரி கிளப் TRR...

2025-05-20 19:14:14
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகன் எழுதிய இரண்டு...

2025-05-20 12:24:09
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்...

2025-05-20 11:52:35
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற...

2025-05-19 21:25:08
news-image

நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் முத்துமாரியம்மன் ஆலய...

2025-05-19 18:42:16
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-19 05:30:19
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தொண்டர்...

2025-05-16 10:20:17
news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும்...

2025-05-15 15:06:44
news-image

 ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாகவும்...

2025-05-15 15:31:54
news-image

இலங்கை எழுதுபொருள் வியாபார சங்கத்தின் ஏற்பாட்டில்...

2025-05-14 18:20:24
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-14 18:04:34