மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் (NIE) ஆய்வுகள் அபிவிருத்தி பிரிவு பணிப்பாளர் கலாநிதி எஸ்.கே பிரபாகரன் எழுதிய கல்வி ஆய்வு அடிப்படைகள் என்ற நூலின் வெளியீட்டு விழா சனிக்கிழமை (03) மாலை தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மண்டபத்தில் அதிபர் தில்லையம்பலம் வரதன் தலைமையில் சிறப்புற நடைபெற்றது.
பிரதம விருந்தினராக வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள்கள் விளையாட்டு துறை அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிறஞ்சன் அவர்களும் சிறப்பு விருந்தினராக கோப்பாய் ஆசிரியர் கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் அவர்களும் கலந்து கொண்டனர்
யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவி கணேசப்பிரியா பிரபாகரன் நூலின் வெளியீட்டுரையை ஆற்றினார்
நூலின் மதிப்பீட்டுரையை யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறை தலைவர் கலாநிதி ஆ. நித்திலவர்ணன் ஆற்றினார்.
நிகழ்வில் கல்வி சமூகத்தைச் சேர்ந்த பல நூற்றுக்கணக்கானோர் பங்குபற்றிச் சிறப்பித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM