ஶ்ரீ சாகம்பரி அம்பிகைக்கு மஹா சண்டியாக பூஜை

04 May, 2025 | 10:47 AM
image

ஈழத்தின் கொழும்பு மாநகரில் சங்கம தீர்த்தமாகிய முகத்துவாரத்தில் திருக்கோயில் கொண்டுள்ள அருள்மிகு ஸ்ரீ சுவர்ணாம்பிகா சமேத ஸ்ரீமத் அருணாச்சலேஸ்வரர் தேவஸ்தானத்தின் ஶ்ரீ சாகம்பரி அம்பிகைக்கு விசுவாவசு வருடம் சித்திரை மாதம் 29 ஆம் நாள் (12) சுவாதி நட்சத்திரத்தில் திங்கட்கிழமை மஹா சண்டியாக பூஜை  நடைபெறவுள்ளது.

ஶ்ரீ சாகம்பரி அம்பிகைக்கு நடைபெறும்  மஹா சண்டியாக பூஜையின் ஆரம்ப நிகழ்வாக  எதிர்வரும் 11 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், துர்கா ஹோமம் மற்றும் நவக்கிரக ஹோமம் என்பன நடைபெறவுள்ளது.

இதனையடுத்து எதிர்வரும்  12 ஆம் திகதி காலை 5.30 மணியளவில் பூஜை, விஷேட ஹோமம், மஹா அபிஷேகம் என்பவற்றுடன் பகல் 12 மணியளவில் மகேஸ்வர பூஜை  நடைபெறவுள்ளதோடு, மாலை 7 மணியளவில் வசந்த மண்டப பூஜை, திருவூஞ்சல் மற்றும் சுவாமி வீதியுலா என்பனவும் நடைபெறவுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி விக்டோரியா ரோட்டரி கிளப் TRR...

2025-05-20 19:14:14
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகன் எழுதிய இரண்டு...

2025-05-20 12:24:09
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்...

2025-05-20 11:52:35
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற...

2025-05-19 21:25:08
news-image

நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் முத்துமாரியம்மன் ஆலய...

2025-05-19 18:42:16
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-19 05:30:19
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தொண்டர்...

2025-05-16 10:20:17
news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும்...

2025-05-15 15:06:44
news-image

 ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாகவும்...

2025-05-15 15:31:54
news-image

இலங்கை எழுதுபொருள் வியாபார சங்கத்தின் ஏற்பாட்டில்...

2025-05-14 18:20:24
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-14 18:04:34