டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்த பணிக்குழு நியமனம்

Published By: Digital Desk 2

03 May, 2025 | 01:42 PM
image

டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நோய்கள் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு பணிக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண சபையின் சுகாதார அமைச்சின் செயலாளர் கலுகபுஆரச்சி தெரிவித்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், 

நாட்டில் பதிவான டெங்கு நோயாளிகளில் 50 சதவீதத்திற்கும் அதிகமானோர் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

2025 ஆம் ஆண்டில் இதுவரையான காலப்பகுதிக்குள் நாட்டில்  17,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.

அவர்களில் 1,800 பேர் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளிலிருந்து பதிவாகியுள்ளனர்.

டெங்கு நோய் பரவக்கூடிய அபாயம் உள்ள சுமார் 70,000 வீடுகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் அவற்றில் 471 வீடுகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் கீதிகா ரத்னவர்தன தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

வெவ்வேறான இடங்களில் இரு வீதி விபத்துக்கள்:...

2026-08-08 17:53:59
news-image

ஆக்கிரமிக்கப்பட்ட வீதியை வைத்து தெற்கில் குழப்பம்...

2026-08-08 17:26:46
news-image

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டுச் சிகரெட்டுகளுடன்...

2026-08-08 17:21:58
news-image

அரசியல் கைதிகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துங்கள் -...

2026-08-08 17:10:55
news-image

இலங்கையர்களை இலக்கு வைத்து இணையவழிப் பண...

2026-08-08 17:08:46
news-image

இந்திய மீனவர்களின் ஊடுருவல் தென்பகுதி வரை...

2026-08-08 17:08:36
news-image

தூய்மையான இலங்கைக்கான மக்கள் பணி" -...

2026-08-08 16:46:57
news-image

இலங்கைக்குக் கடத்த முயன்ற 297 கிலோ...

2026-08-08 16:52:24
news-image

பொகவந்தலாவையில் சட்டவிரோதமாக இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்ட...

2026-08-08 16:47:17
news-image

செம்மணி மனிதப் புதைகுழி: மூன்றாம் கட்ட...

2026-08-08 16:46:20
news-image

அல்லைப்பிட்டிச் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்து...

2026-08-08 16:39:43
news-image

விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும் இரண்டு தமிழ்...

2026-08-08 16:22:27