bestweb

இந்தியாவில் கோழிக்கோடு மருத்துவக்கல்லூரியில் தீ விபத்து : 4 பேர் பலி

Published By: Digital Desk 2

03 May, 2025 | 09:53 AM
image

இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (2) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

மருத்துவமனையின் விபத்துப் பிரிவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயையடுத்து அங்கிருந்த 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். 

இருப்பினும் புகை காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை (02)  இரவு 8 மணியளவில் மின்சார சேமிப்பு அறையில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது. 

விபத்து தொடர்பில் மேலதிக  விசாரணைகளை கோழிக்கோடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த ஐநா...

2025-07-10 11:35:24
news-image

செங்கடல் பகுதியில் கப்பல் மீது ஹெளத்தி...

2025-07-10 09:31:21
news-image

இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியதில்...

2025-07-09 15:47:59
news-image

சர்வதேச நீதிமன்றத்தினால் தேடப்படும் பெஞ்சமின் நெட்டன்யாகு...

2025-07-09 14:48:18
news-image

விமான நிலையத்தில் காலணிகளை அகற்றத் தேவையில்லை...

2025-07-09 14:39:14
news-image

குஜராத் வதோதராவில் பாலம் இடிந்து விபத்து:...

2025-07-09 14:26:13
news-image

இந்திய தாதி பிரியாவிற்கு 16ம் திகதி...

2025-07-09 13:54:57
news-image

100 வயதை கடந்த கம்பீரம்’ -...

2025-07-09 12:41:46
news-image

அமெரிக்காவின் டெக்சாஸில் வெள்ளப்பெருக்கில் சிக்கி 160...

2025-07-09 12:21:38
news-image

பிரான்ஸின் மார்சேயில் பாரிய காட்டுத் தீ...

2025-07-09 12:42:03
news-image

பெண்களிற்கு எதிரான ஒடுக்குமுறை- தலிபான் தலைவர்களிற்கு...

2025-07-09 10:33:49
news-image

இந்தோனேசியாவில் எரிமலை குமுறல் ; சாம்பல்...

2025-07-08 15:24:25