இந்தியாவின் கேரள மாநிலம் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை (2) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவமனையின் விபத்துப் பிரிவில் குறித்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயையடுத்து அங்கிருந்த 200-க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இருப்பினும் புகை காரணமாக ஏற்பட்ட மூச்சுத் திணறலில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை (02) இரவு 8 மணியளவில் மின்சார சேமிப்பு அறையில் ஏற்பட்ட மின்கசிவே தீ விபத்துக்கு காரணம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கோழிக்கோடு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM