எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) ஆம் திகதி மலரும் அன்னையர் தினத்தை புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி கொண்டாடுகிறது.
இதன் ஒரு அம்சமாக அன்னையரின் புகழ் பாடும் பெண்கள் மட்டும் பங்கேற்கும் கவியமர்வு ஒன்றை நடத்தவுள்ளது.
இந் நிகழ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு கொழும்பு -13 புதுச்செட்டி தெருவில் அமைந்துள்ள எக்சலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில் நடைபெறவுள்ளது.
இதில் கவிதைத்துறையில் ஆர்வமுள்ள பெண்கள் கலந்து கொள்ள முடியும் பாடப்படும் கவிதைகளில் சிறந்த கவிதைகள் மூன்றுக்கு பரிசுகள் வழங்கப்படும்.
மேலதிக விபரங்களைப் பெற 0754575600 , 076 3939140
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM