புதிய அலை கலை வட்டத்தின் மகளிர் அணி கொண்டாடும் அன்னையர் தினம்

03 May, 2025 | 09:39 AM
image

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) ஆம் திகதி மலரும்  அன்னையர்  தினத்தை  புதிய அலை கலை வட்டத்தின்  மகளிர் அணி கொண்டாடுகிறது.

இதன்  ஒரு  அம்சமாக அன்னையரின்  புகழ் பாடும்   பெண்கள் மட்டும்  பங்கேற்கும்  கவியமர்வு ஒன்றை  நடத்தவுள்ளது. 

இந் நிகழ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை  5 மணிக்கு கொழும்பு -13 புதுச்செட்டி தெருவில் அமைந்துள்ள  எக்சலன்ஸ் சர்வதேச பாடசாலை வளாகத்தில்  நடைபெறவுள்ளது.    

இதில் கவிதைத்துறையில் ஆர்வமுள்ள  பெண்கள்  கலந்து கொள்ள முடியும்  பாடப்படும் கவிதைகளில் சிறந்த  கவிதைகள் மூன்றுக்கு பரிசுகள்  வழங்கப்படும்.

மேலதிக விபரங்களைப்  பெற 0754575600 , 076 3939140

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி விக்டோரியா ரோட்டரி கிளப் TRR...

2025-05-20 19:14:14
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகன் எழுதிய இரண்டு...

2025-05-20 12:24:09
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்...

2025-05-20 11:52:35
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற...

2025-05-19 21:25:08
news-image

நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் முத்துமாரியம்மன் ஆலய...

2025-05-19 18:42:16
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-19 05:30:19
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தொண்டர்...

2025-05-16 10:20:17
news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும்...

2025-05-15 15:06:44
news-image

 ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாகவும்...

2025-05-15 15:31:54
news-image

இலங்கை எழுதுபொருள் வியாபார சங்கத்தின் ஏற்பாட்டில்...

2025-05-14 18:20:24
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-14 18:04:34