தேவையான பொருட்கள்:
உளுந்து
மஞ்சள் தூள்
பன்னீர்
செய்முறை:
உளுந்தை, மிதமான சூட்டில் இலேசாக வறுத்துக் கொள்ளவும்.
இதனை, காய்ந்த கட்டி மஞ்சளுடன் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது இந்த கலவையை கண்ணாடி போத்தலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம்.
இந்த தூளில் நான்கு தேக்கரண்டியை, பன்னீரில் கலந்து ஐந்து நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் இதனை, முகத்தில் மாஸ்க் போன்று பயன்படுத்த வேண்டும். 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவிக் கொள்ளலாம்.
இவ்வாறு வாரத்தில் நான்கு நாட்களுக்கு பயன்படுத்தி வந்தால் முகத்தில் இருக்கும் பருக்கள் நீங்கி, முகம் பளபளப்பாக காட்சியளிக்கும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM