வட மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து இன்று வியாழக்கிழமை (01) காலை 9 மணிக்கு மே தின மோட்டார் சைக்கிள் பேரணி ஆரம்பமானது.
நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் தொடங்கிய இந்த ஊர்வலம் ஆரியகுளம் சந்தி - ஸ்ரான்லி வீதியூடாக யாழ். நகரை அடைந்து, யாழ். மாவட்ட செயலகத்துக்கு அருகில் உள்ள வை.எம்.சி.ஏ மண்டபத்தில் நிறைவடைந்தது.














கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM