முந்திரி பக்கோடா செய்வது எப்படி என்று பார்ப்போம்.......
தேவையான பொருட்கள் ;
150 கிராம் முந்திரி
1 கப் கடலைமாவு
1/2 கப் அரிசி மாவு
உப்பு தேவையான அளவு
1/2 கரண்டி மிளகாய்த்தூள்
1/4 கரண்டி கரம் மசாலா தூள்
1/8 கரண்டி பெருங்காயத்தூள்
4பச்சைமிளகாய்
இஞ்சி சிறிய துண்டு
6 பல் பூண்டு
1 கரண்டி சோம்பு
2 கொத்து கறிவேப்பிலை
1 கைப்பிடி அளவு திராட்சை
எண்ணெய் பொரிப்பதற்கு
2 மேசைக்கரண்டிநெய்
செய்முறை ;
1. முந்திரி, உப்பு, மிளகாய்த்தூள் , கரம் மசாலா தூள், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
2. பின்னர் கடலைமாவு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
3. இஞ்சி பூண்டு பச்சைமிளகாய் ஆகியவற்றை விழுதாக அரைத்து எடுக்கவும்.
4. அரைத்த விழுதுடன் சோம்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
5. பின்னர் அதில் திராட்சை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பின் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து பிசிறி விடவும்.
6. நெய்யை சூடாக்கி அதில் ஊற்றி நன்கு கலந்து கொள்ளவும்.
7. இறுதியாக அதனை சூடான எண்ணெயில் பரவலாக உதிர்த்து போட்டு கறிவேப்பிலை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM