மழைக்காலத்தில் இஞ்சி தேநீர்

30 Apr, 2025 | 04:46 PM
image

மழைக்காலத்தில் பல நோய்கள் பரவுவதற்கு வாய்ப்பு உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் உணவுகளை உண்பது மிகவும் நல்லது. 

பெரும்பாலான மக்கள் மழைக்காலத்தில் இஞ்சி தேநீர் குடிக்க விரும்புவார்கள்.  

இஞ்சி தேநீர் குடிப்பதால் சளி, தடுமல், இருமல், காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பல நோய்களிலிருந்து எம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

மழைக்காலத்தில் இஞ்சி தேநீர் குடிப்பதால் மயக்கம், சோர்வு, வாந்தி மற்றும் உடல் சுகயீனம் என்பன குறைவடைவும்.

இஞ்சி தேநீர்  உணவு சமிபாடு அடைய மிகவும் நல்லது. 

மழைக்காலத்தில் மட்டும் அல்ல தினமும் காலையில் இஞ்சி தேநீர் குடிப்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கின்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right