புதிய அலை கலை வட்டம் அமைப்பின் மகளிர் அணி நடத்திய சித்திரை புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றது.
இந்த நிகழ்வில் கோறல் குறுப் நிறுவனங்களின் அதிபர் கலாநிதி சு.பிரபாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது “உள்ளக விளையாட்டுப் போட்டிகள், பண்டிகைகள் சிறப்புற பெரிதும் பங்களிப்பு செய்வோர் ஆண்களா? பெண்களா?” என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடத்தப்பட்டது.
இளையவர்களை கொண்ட பாட்டரங்கம் மற்றும் ஆடல் அரங்கம் என்பனவும் நடைபெற்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM