புதிய அலை கலை வட்டத்தின் ஏற்பாட்டில்  சித்திரை புத்தாண்டு நிகழ்வு

28 Apr, 2025 | 06:52 PM
image

புதிய அலை கலை வட்டம் அமைப்பின் மகளிர் அணி நடத்திய சித்திரை புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்றது. 

இந்த நிகழ்வில் கோறல் குறுப் நிறுவனங்களின்  அதிபர் கலாநிதி சு.பிரபாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். 

இதன்போது “உள்ளக விளையாட்டுப் போட்டிகள், பண்டிகைகள்  சிறப்புற  பெரிதும்  பங்களிப்பு செய்வோர்  ஆண்களா? பெண்களா?” என்ற  தலைப்பில்  பட்டிமன்றம்  நடத்தப்பட்டது. 

இளையவர்களை கொண்ட  பாட்டரங்கம் மற்றும்  ஆடல்  அரங்கம் என்பனவும் நடைபெற்றன.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கண்டி விக்டோரியா ரோட்டரி கிளப் TRR...

2025-05-20 19:14:14
news-image

சிரேஷ்ட ஊடகவியலாளர் வி.என்.மதியழகன் எழுதிய இரண்டு...

2025-05-20 12:24:09
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் உயர்...

2025-05-20 11:52:35
news-image

கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற...

2025-05-19 21:25:08
news-image

நுவரெலியா இஸ்கிராப் தோட்டத்தில் முத்துமாரியம்மன் ஆலய...

2025-05-19 18:42:16
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-19 05:30:19
news-image

மயூரபதி ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய தொண்டர்...

2025-05-16 10:20:17
news-image

இலங்கையில் முதல் முறையாக உளுந்து வடை...

2025-05-16 19:49:36
news-image

கொழும்பு மகளிர் இந்து மன்றம் வழங்கும்...

2025-05-15 15:06:44
news-image

 ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாகவும்...

2025-05-15 15:31:54
news-image

இலங்கை எழுதுபொருள் வியாபார சங்கத்தின் ஏற்பாட்டில்...

2025-05-14 18:20:24
news-image

புதிய அலை கலை வட்டத்தின் பிரதம...

2025-05-14 18:04:34