மரக்குற்றிகளை கடத்திச் சென்ற லொறி சாரதி கைது 

28 Apr, 2025 | 02:50 PM
image

புதுக்குடியிருப்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி  சிறிய ரக லொறியில் மரக்குற்றிகளை கடத்திச் சென்ற நபர் நேற்றைய தினம் (27) கைது செய்யப்பட்டார்.

புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து ஏ-35 பிரதான வீதி ஊடாக யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த சிறிய ரக லொறி ஒன்றில் மரக்குற்றிகள் கடத்தப்படவிருப்பதாக தருமபுரம் பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில், தருமபுரம் பொலிஸார் நேற்றைய தினம் அவ்வீதியில் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, பெறுமதிமிக்க 12 முதிரை மரக்குற்றிகளுடன் சிறிய ரக லொறியின் சாரதி கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் அவரை கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தருமபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

புகைப்படத்தில் உள்ள பெண் மாயம் :...

2026-02-12 14:58:58
news-image

சி.ஐ.டி பணிப்பாளரின் பெயரில் போலி மின்னஞ்சல்கள்:...

2026-02-12 13:50:37
news-image

பொரளையில் பாடசாலையொன்றில் மதில் சுவர் இடிந்து...

2026-02-12 14:48:32
news-image

நடிகர் வெற்றி நடிக்கும் 'பரீட்' படத்தின்...

2026-02-12 14:37:56
news-image

இந்தியாவில் ஹிந்தி மொழி கற்பதற்கு இலங்கை...

2026-02-12 14:56:38
news-image

கொக்கிளாய் பாலத்தை அமைக்க மே மாதத்திற்குள்...

2026-02-12 14:56:40
news-image

பிலியந்தலையில் விசேட சோதனை ; போதைப்பொருள்...

2026-02-12 14:05:59
news-image

தேசபந்து தென்னகோனுக்கு எதிரான அடிப்படை உரிமைகள்...

2026-02-12 14:53:17
news-image

கால்நடைகளை திருடி இறைச்சியாக்கும் கும்பலுக்கு எதிராக...

2026-02-12 13:42:36
news-image

மாத்தளையில் விரைவில் குரங்குகளுக்கான சரணாலயம்!

2026-02-12 13:18:11
news-image

குப்பை போடுபவர்களுக்கு எதிராக நல்லூர் பிரதேச...

2026-02-12 14:18:25
news-image

பொலிஸாரை கைது செய்யுமாறு கோரி சிறுவனின்...

2026-02-12 14:16:14