எம்பிலிப்பிட்டிய இளைஞன் உயிரிழப்பு : அச்சத்தில் மனைவி

18 Jan, 2016 | 11:00 AM
image

எம்பிலிப்பிட்டிய - மஹாஎல பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த இளைஞனின் மனைவி தனக்கு பாதுகாப்பு இல்லை என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும் தனது கணவர் உயிரிழந்த இடத்தில் உள்ள சாட்சிகளை பொலிஸார் முறையாக பாதுகாக்காமல் அசமந்த போக்கில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 4 ஆம் திகதி எம்பிலிப்பிட்டிய - மஹாஎல பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்ட 29 வயதுடைய சுமித் பிரசன்ன ஜயவர்தன என்ற இளைஞன் பொலிஸாருடன் ஏற்ப்பட்ட மோதலில் வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04