எம்பிலிப்பிட்டிய - மஹாஎல பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் போது பொலிஸாருடன் ஏற்பட்ட மோதலின் போது உயிரிழந்த இளைஞனின் மனைவி தனக்கு பாதுகாப்பு இல்லை என ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மேலும் தனது கணவர் உயிரிழந்த இடத்தில் உள்ள சாட்சிகளை பொலிஸார் முறையாக பாதுகாக்காமல் அசமந்த போக்கில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 4 ஆம் திகதி எம்பிலிப்பிட்டிய - மஹாஎல பகுதியிலுள்ள வீடொன்றில் இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்ட 29 வயதுடைய சுமித் பிரசன்ன ஜயவர்தன என்ற இளைஞன் பொலிஸாருடன் ஏற்ப்பட்ட மோதலில் வீட்டின் மேல் மாடியில் இருந்து கீழே விழுந்த நிலையில் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM