ஈரானில் பாரிய வெடிப்பு சம்பவம் : 500 பேர் காயம்

26 Apr, 2025 | 05:59 PM
image

ஈரானின் துறைமுக நகரமான பந்தர்  அப்பாஸ் நகரத்தில் ஏற்பட்ட பாரிய வெடிப்பு சம்பவத்தில் 500 பேர் வரை காயமடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த பாரிய வெடிப்பு சம்பவம் இன்று சனிக்கிழமை (26) காலை இடம்பெற்றுள்ளது.

இந்த பாரிய வெடிப்பு சம்பவத்தினால் இடிந்து விழுந்த கட்டிடங்களுக்குள்  மக்கள் சிக்கியுள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் துறைமுக நகரத்திற்கு அருகிலுள்ள அலுவலக கட்டிடங்களின் ஜன்னல்கள் உடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழப்புகள் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இஸ்ரேலிய அரசாங்கம் பொழுதுபோக்கிற்காக காசாவில் பிள்ளைகளை...

2025-05-21 14:03:05
news-image

அப்பா, உங்கள் நினைவுகள் என்னை ஒவ்வொரு...

2025-05-21 12:46:11
news-image

காசாவில் மனித உரிமை மீறல்கள் -...

2025-05-21 11:27:50
news-image

பாக்கிஸ்தானின் பலோச்சிஸ்தானில் பாடசாலை பேருந்தை இலக்குவைத்து...

2025-05-21 11:07:35
news-image

ஆசியாவில் கொரோனா அலை : பொது...

2025-05-21 11:08:28
news-image

மனிதாபிமான உதவிகள் இல்லை - அடுத்த...

2025-05-20 14:04:31
news-image

ரஷ்யா - உக்ரைன் போர் நிறுத்தப்...

2025-05-20 13:01:50
news-image

காசாவில் இஸ்ரேலிய இராணுவம் தனது நடவடிக்கைகளை...

2025-05-20 11:51:44
news-image

ஜோ பைடனுக்கு தீவிரமான புற்றுநோய் -...

2025-05-19 14:09:28
news-image

இஸ்ரேலின் நாளாந்த தாக்குதல்களால் காசா ஒரு...

2025-05-19 12:37:05
news-image

பாப்பரசராக தெரிவுசெய்யப்பட்ட 14 ஆம் சிங்கராயர்...

2025-05-19 10:34:54
news-image

ஜோ பைடனிற்கு புற்றுநோய்

2025-05-19 06:37:12