ஹைலெவல் வீதியில் கார் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட இரு கார்கள் கைப்பற்றல்

26 Apr, 2025 | 04:03 PM
image

ஹைலெவல் வீதியில் கார் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட இரண்டு கார்கள் ஹோமாகம பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (25) கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பில் கைப்பற்றப்பட்ட கார்களின் சாரதிகளிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

ஹோமாகம பிரதேசத்தில் கடந்த 13 ஆம் திகதி அதிக வேகத்துடன் இரண்டு கார்கள் பயணிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தன.

இதனையடுத்து, இது தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்றைய தினம் கார் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட இரண்டு கார்களை கைப்பற்றியுள்ளனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கெஹலியவின் மகனுக்கு விளக்கமறியல் !

2025-05-21 16:18:57
news-image

புகையிலை, மதுபானம் தொடர்பான தேசிய அதிகாரசபைக்கு...

2025-05-21 16:05:53
news-image

மன்னார் தீவு வேகமாக அழிவுநிலைக்கு தள்ளப்பட்டு...

2025-05-21 16:07:35
news-image

வத்தளை, ஜா - எல உள்ளிட்ட...

2025-05-21 15:43:55
news-image

தெலுங்கானா, ஆந்திரா, தமிழ்நாடு, இலங்கைக்கு இடையில்...

2025-05-21 15:30:42
news-image

மன்னம்பிட்டி விபத்தில் 5 இராணுவ வீரர்கள்...

2025-05-21 15:21:36
news-image

நல்லூர் கோயில் அருகிலுள்ள அசைவ உணவகத்தை...

2025-05-21 15:30:17
news-image

மன்னார் மாந்தை கிராமத்தில் 27 குடும்பங்களுக்கு...

2025-05-21 15:27:42
news-image

கெஹலியவின் மகன் கைது !

2025-05-21 15:16:07
news-image

சர்வதேச தேயிலை தினத்தில் நுவரெலியாவில் உரிமைகோரி...

2025-05-21 14:49:08
news-image

அகதிகளுக்கு எதிரான உச்ச நீதிமன்ற நீதிபதிகளின்...

2025-05-21 14:10:24
news-image

கிழக்கு மாகாண வைத்தியதுறையின் வரலாற்று சாதனை...

2025-05-21 16:14:53