ஹைலெவல் வீதியில் கார் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட இரண்டு கார்கள் ஹோமாகம பொலிஸாரால் நேற்று வெள்ளிக்கிழமை (25) கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் கைப்பற்றப்பட்ட கார்களின் சாரதிகளிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹோமாகம பிரதேசத்தில் கடந்த 13 ஆம் திகதி அதிக வேகத்துடன் இரண்டு கார்கள் பயணிக்கும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தன.
இதனையடுத்து, இது தொடர்பில் ஹோமாகம பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வந்த நிலையில் நேற்றைய தினம் கார் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்ட இரண்டு கார்களை கைப்பற்றியுள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM