கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரை காரணமாக மூடப்பட்ட 24 பாடசாலைகள் மீண்டும் ஆரம்பம்

26 Apr, 2025 | 03:32 PM
image

கண்டி ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரை காரணமாக மூடப்பட்ட24 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை (28) வழமைபோன்று மீண்டும் ஆரம்பமாகும் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ தலதா மாளிகை யாத்திரை காரணமாக கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பல பாடசாலைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருந்தன. 

இந்நிலையில், அவற்றில் 24 பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை வழமைபோன்று மீண்டும் ஆரம்பமாகும் என மத்திய மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஸ்ரீ தலதா மாளிகையின் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் படையினர் தங்கியுள்ள 37  பாடசாலைகளும் எதிர்வரும் 29 ஆம் திகதி வழமைபோன்று மீண்டும் ஆரம்பமாகும் என மத்திய மாகாண ஆளுநர் மேலும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில்...

2025-05-16 03:01:53
news-image

ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகன...

2025-05-16 02:54:30
news-image

பெரும்பான்மை இல்லாவிட்டாலும் வெற்றி பெற்றவர்களுக்கு ஆட்சியமைக்க...

2025-05-15 21:03:14
news-image

உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து விரைவில்...

2025-05-15 21:03:32
news-image

சர்வதேச நீதிப்பொறிமுறையுடனான புதிய தீர்மானத்தை நிறைவேற்றுங்கள்...

2025-05-15 21:01:14
news-image

மின் கட்டணத்தை 30 சதவீதத்தால் அதிகரிக்க...

2025-05-15 20:56:13
news-image

பிள்ளையான் அடிப்படை உரிமை மனு தாக்கல்...

2025-05-15 22:16:57
news-image

டிஜிட்டல் முறைமை ஊடாக ஊழலை ஒழிக்க...

2025-05-15 21:02:14
news-image

ஜனநாயக விரோத கருத்தால் மேலும் 10...

2025-05-15 20:47:22
news-image

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப்போவதில்லை...

2025-05-15 21:01:31
news-image

இவ்வருடம் ஜனவரி முதல் மே மாதம்...

2025-05-15 20:55:19
news-image

அமோனியா உர மூடைகள் மோசடி :...

2025-05-15 20:54:07