ஜனாதிபதி அலுவலக நலன்புரி சங்கத்தின் நிதி மற்றும் ஊழியர்களின் பங்களிப்புடன் ஏற்பாடு செய்யப்பட்ட "வசத் சிரிய 2025" புத்தாண்டுக் கொண்டாட்டம் ஞாயிற்றுக்கிழமை (27) காலை 6.00 மணி முதல் நாள் முழுவதும் டொரின்டன் விளையாட்டு மைதானத்தில் நடைபெறும்.
சிறுவர்கள் மற்றும் பெரியவர்களுக்கான பல்வேறு போட்டிகளுடன், புத்தாண்டு இளவரசி மற்றும் புத்தாண்டு இளவரசர் தெரிவும் இந்த புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வும் மாலையில் நடைபெறும்.
மாலை 6:00 மணிக்குத் தொடங்கும் அங்கம்பொற நிகழ்ச்சி மற்றும் கலாசார இசை நிகழ்ச்சியை பொதுமக்களும் கண்டுகளிக்கலாம்.
"வசத் சிரிய 2025" மியெஸி இசை நிகழ்ச்சி, விமானப்படை இசைக்குழுவுடன் நாட்டின் பிரபல கலைஞர்களின் பங்கேற்புடன் இரவு 7:00 மணி முதல் நடைபெறும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM